
விடுமுறையில் கூட
வேலைக்குச் சென்றாய்…
உணவருந்தா விட்டாலும்
உதட்டுச் சாயம் பூசினாய்
அம்மாவுடன் சண்டைபிடித்து
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்
காலம் தாழ்த்தி
வீடு வந்து கோயிலென்றாய்
கண்டிக்கும் போதெல்லாம்
யாரோ அண்ணண்களோடு
ஒப்பிட்டாய்
ஆண்நட்பு, பெண்ணுரிமை
அத்தனையும் பேசிய நீ
அதையும் கூறிவிட்டல்லாவா
அணைந்திருக்க வேண்டும்
அதுதான்,
“நீ கற்பிழந்ததையும் – உன்
கடவுள் கைவிட்டதையும்”
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கவிதைகள், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், DANIEL'S THOUGHTS, KAVITHAIKAL, LOVABLE FRIEND, love, mannar amuthan, TAMIL KAVITHAIKAL, thoughts இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கவிதைகள், காதல், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், பெண்ணியம், பெண்ணுரிமை, மன்னார் அமுதன், Daniel's thought, mannar amuthan
மறுமொழியொன்றை இடுங்கள்