என் நினைவுகளில் இன்னும் – நீ
மறக்கடிக்கப்படாத கவிதையாய்
………………………………………………………………………………………………
வண்ண வண்ண உடைகளில்லை
பெரிதாக ஒப்பனையும் இல்லை…
எனினும் எது என்னை
நிலை குலையச் செய்கிறது…
……………………………………………….
முக்காடினால் மூடப்பட்ட
முழு நிலவா…
………………………………………………..
அடிக்கடி பார்வையைப் பறிக்கும்
“Signal” சிரிப்பா…
………………………………………………..
பார்த்தால் பார்க்கட்டும் என்று
எட்டிப் பார்க்கும் – பிஞ்சுப்
பத்து விரல்களா…
…………………………………………………
கறுப்பும் அழகு தான் என
உன் உடை பார்த்து அறிந்ததாலா…
………………………………………………..
குத்தி விடுமோ என நான்
துடிக்கும் போதெல்லாம்
லாவகமாய் நீ சொருகிக்கொள்ளும்-உன்
தோள்பட்டைக் குண்டூசியா…
…………………………………………………
எதை நான் ரசித்தேன்…
எதில் நான் எனையே மறந்தேன்…
…………………………………………………
அன்று உனைக் கண்ட போது
“எனக்குள் சில மாற்றங்கள்” என்றேன்.
“கொஞ்ச நாட்களுக்குள்ளா என்றாய்” கண்சிமிட்டி
………………………………………………………..
என்னவென்று சொல்லுவேன்
என்னுடன் பேசிய நாள் முதல் தான்
உனக்கு நான் அறிமுகம்-ஆனால்
உன்னைப் பார்த்த நாள் முதலே
எனக்கு நீ அறிமுகமே…
………………………………………………….
நீ வரும் வரை மூளையில் பதியாமல்
முரண்டு பிடிக்கும் பாடங்கள்…
ஏன் இந்தக் காத்திருப்பு…
……………………………………………………
உன்னைக் காணாத நேரத்தில்
பொம்மையைப் பறி கொடுத்த சிறுவனைப் போல்…
ஏன் இந்தப் பரிதவிப்பு…
………………………………………………………….
எப்பொழுதும் இல்லாமல்
இப்பொழுது மட்டும்
கையெழுத்தில் தனிக்கவனம்…
ஏன் இந்தக் கவனயீர்ப்பு…
………………………………………………….
காய்ச்சலா, தலைவலியா என்று
தெரியாமலேயே
வயிற்றுக்குள் ஒரு பிசைவு…
ஏன் இந்த “Harmone” மாற்றம்…
……………………………………………………..
கையசைத்து நீ போகும் போதெல்லாம்
தொலைபேசி எண் கேட்க நினைத்து
தொண்டைக்குள் ஏதோ அடைக்க
வெறுமையாய் தலையாட்டுகிறேனே…
ஏன் இந்த இயலாமை…
……………………………………………………….
மார்க்கத்தின் வழியில் நீ
மறையுரையின் வழியில் நான்
நெறிப்படுத்தும் மதங்களா நமக்கும் சுவராக
ஏன் இந்த முரண்பாடு…
மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்13, 2007
என் தோழி
என் தோழி இல் பதிவிடப்பட்டது
மறுவினைகள்
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுகள்
- akkuroni
- AMUTHAN'S KAVITHAIKAL
- Animation
- அக்கா தம்பி
- அக்குரோணி
- அக்குரோனி
- அப்பா
- அமுதன் கவிதைகள்
- ஆய்வுக்கட்டுரைகள், மன்னல்
- இயற்கை
- இலக்கிய அமர்வு
- இலக்கியக்கட்டுரை
- இலக்கியப் பாசறை
- இலங்கை பதிவர் சந்திப்பு
- ஈழம்
- என் தோழி
- கட்டுரை
- கட்டுரைகள்
- கவிதாஞ்சலி
- கவிதைகள்
- கவியரங்கம்
- காதல் கவிதைகள்
- குப்பை, மன்னார்
- குறுங்கவிதை
- குறுந்தகவல்
- கே.எஸ்.சிவகுமாரன்
- சட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன்
- சாய்ந்தமருது
- சிறுகதைகள்
- சுடச்சுடசுட்டேன்..
- தமிழ் கவிதைகள்
- தமிழ்க் கட்டுரைகள்
- தமிழ்க்கவிதைகள்
- தாய்மை
- திருநங்கை
- திறனாய்வு
- நூலறிமுகம்
- நூலாய்வு
- படித்தேன்
- பார்த்தேன்
- பிடிச்சிருக்கு
- பொங்கல்
- மடல்
- மணியக்கா
- மன்னார் எழுத்தாளர்கள் பேரவை
- லக்ஸ்டோ
- விமர்சனம்
- வீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை
- ஸ்ரீதர் பிச்சையப்பா
- ஹைக்கூ
- book review
- DANIEL'S THOUGHTS
- E-mail message
- Friends
- HIKOO
- Joke
- KAVITHAIKAL
- LOVABLE FRIEND
- love
- Lyrics
- mannar amuthan
- mannar writers assembly
- NEWS
- No-ragging
- Philosophy-தத்துவம்
- Quotes
- SDJF, மீடியா கோப்ஸ், Media corps
- SMS
- songs
- TAMIL KAVITHAIKAL
- thoughts
- Uncategorized
- WOMAN RIGHTS
kandupiduchuten un girlfriend kattayam oru muslim girl thaane. super un kavithai mattumalla
nee kuda viyakka thakunthavan.
anbudan,
Akshyaaraja
By: akshyaa on நவம்பர்20, 2008
at 12:13 பிப