முகப்பிற்குத் திரும்ப இங்கே சொடுக்கவும்: ![]()
———————————–
———————————–
அன்பு நெஞ்சங்களே,
அன்பு நீரைப் போன்றது. நீரை எந்த குவளையில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தைப் பெறுவது போல் அன்பும் தாயிடம் பாசமாகவும், மனைவியிடம் காதலாகவும், நண்பனிடம் நட்பாகவும், பிள்ளைகளிடம் கண்டிப்பாகவும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.
நன்நிலத்தில் தூவப்பட்ட விதைகள் பயன் தருவதைப் போல் உங்களால் விதைக்கப்படும் அன்பும் மகிழ்சியான வாழ்வைத் தரும். மகிழ்சியைத் தேடி நாம் ஓடாத இடம் இல்லை. ஒவ்வொருவருக்கும் இது ஒவ்வொரு இடத்தில் கிடைக்கிறது. சிலருக்கு வீட்டில், சிலருக்கு கோவிலில், சிலருக்கு கடற்கரையில், சிலருக்கு கடைகளில்.
கடைகளில் விற்கப்படும் சந்தோசம் (போதை வஸ்துகள், சிகரெட்) சிறிது நாட்களில் நம்மை அடிமைப்படுத்தி சகநண்பர்ககளிடம் இருந்தும், மானுட வாழ்கையிலிருந்தும் நம்மைப் பிரித்து, நம்மை நம்பி இருக்கும் பலரை அனாதையாக்கிவிடும் என்பதை அனைத்து குடிமகனும் நன்கு அறிவார்கள்.
குடிப்பவன் போதையில் உணர்வை இழப்பான், சுயசிந்தனையை இழப்பான். இவர்களுக்கு இழப்புக்கள் மட்டுமே சொந்தமாக இருக்கும்.
நாட்டின் தூண்களாகிய இளைஞர்கள் பலர் இன்று இருட்டறைகளில் புகை மேகத்திற்கு மத்தியில் போதையில் மிதந்து கொண்டிருக்கிறார்களே. ஏன்?
———————————–
———————————–
எனது முதலாவது கவிதை நூல்: “விட்டு விடுதலை காண்”
கிடைக்குமிடங்கள்:
பூபாலசிங்கம் புத்தக சாலை,
பிட்ரபேன் புத்தகசாலை,
ஜெயா புத்தக சாலை
————————————
————————————
முகப்பிற்குத் திரும்ப இங்கே சொடுக்கவும்: ![]()
———————————–
———————————–












ithu niyayamaa?
naan sodikkium ennal bamini tamil font install
panna mudiyala enna seiya friend?
எழுதியவர் akshyaa நாள் நவம்பர்14, 2008
நேரம் 1:08 மு.பகல்
ennappa love nu heading pottudu athai paththi
onnum sollaamal thavaraana pathiil sellum ilanganin kathai solla pattirukkirathey?
thannir mattummalla kathalum kuda entha idathil sendru serukiratho antha idathirku erppa thannai
matrikkollum thiramai kathalukkum, kalyanamaaki pukuntha vittirukku sellum pengalukkum undu.
எழுதியவர் akshyaa நாள் நவம்பர்17, 2008
நேரம் 7:46 பிற்பகல்
romba nalla iruku nanba
எழுதியவர் karuppu நாள் மார்ச்2, 2009
நேரம் 3:43 பிற்பகல்
Puthu Tholare,
Valaiyei vittu ela manam varalai ayya. Enna seyya?
Ammadiyo, Sorgam ingathaan irukkutha?!
Nanrippa.
James C
நன்றி ஜேம்ஸ்
பணிவன்புடன்
அமுதன்
எழுதியவர் James C நாள் ஏப்ரல்26, 2009
நேரம் 4:45 பிற்பகல்
Nanbare,
Nallathu. Naalai santhippom.
Nanriyudan nane.
James C
நன்றி ஜேம்ஸ்
பணிவன்புடன்
அமுதன்
எழுதியவர் James C நாள் ஏப்ரல்26, 2009
நேரம் 4:48 பிற்பகல்
Un anpukku Alawe illa machan…
எழுதியவர் Fahmy நாள் ஆகஸ்ட்9, 2009
நேரம் 6:17 பிற்பகல்
Hi I like your writings
i live in US, please mail me
kiruba
********************************************
அமுதன் நவின்றது:
நன்றி கிருபா, உங்கள் ஆர்வத்திற்கும், வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும். தொடர்ந்து படிக்க எனது வலைப்பூவை bookMark செய்து கொள்ளுங்கள். நன்றி
எழுதியவர் j. கிருபா பிள்ளை நாள் செப்டம்பர்25, 2009
நேரம் 2:29 பிற்பகல்
naan ungal rasikan. CP Arts
————————-
அமுதன் நவின்றது:
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. உங்கள் ஊக்கமே, எனது ஆக்கம்… நன்றி
எழுதியவர் rexon நாள் நவம்பர்3, 2009
நேரம் 1:25 மு.பகல்