amuthan எழுதியவை | ஏப்ரல்16, 2007

இது தான் எங்கள் தாகம்

இரத்தப் பூக்கள்
நித்தம் பூக்கும் ….ஈழத்தில்

சித்தம் கலங்கும் – வெடிச்
சத்தம் கேட்கும்…நேரத்தில்

பட்டு நிலா
மட்டும் உறவாடுது… வானத்தில்

என்று விடியும் ஈழம் – இதுவே
ஈழத் தமிழனின் தாகம்.


மறுவினைகள்

  1. iraivan karunaiyaal un thaagam
    thirkum thirvu miga arukil varukindra
    naalukkaa pirathipoom


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்